விராத் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு கொலை மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு
புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி மற்றும் அணியின் இதர வீரர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசியப்…