Category: விளையாட்டு

கொரியன் சாம்பியன்ஷிப் கோல்ஃப் – சாம்பியன் பட்டம் வென்றார் ஹியுன் ஹியங்!

சியோல்: பெண்களுக்கான கொரியன் சாம்பியன்ஷிப் கோல்ஃப் தொடரில், உள்நாட்டு வீராங்கனை பார்க் ஹியுன் ஹியங் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடங்கியிருந்த விளையாட்டுத்…

இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் என்னவாகும்?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செல்வது சந்தேகம்தான் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூலை மாதம், இந்திய அணியின் இலங்கைப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது.…

விராத் கோலிக்கு மகுடம் சூட்டும் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன்!

லண்டன்: விராத் கோலியின் சாதனைகளை நெருங்கும் வாய்ப்பு, ஸ்டீவ் ஸ்மித்திற்கு கிடையாது என்றும், சச்சினை விட கோலியே சிறந்தவர் என்றும் கூறியுள்ளர் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன். அவர்…

எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவே கிடைக்காத அந்த ஒரு இடம் – ரோகித் ஷர்மா சொல்வது எதை?

மும்பை: இந்திய வீரர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்காத ஒரே இடம் எதுவென்றால் அது வங்கதேசம்தான் என்று தனது அனுபவத்தைக் கூறியுள்ளார் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா.…

போட்டி முக்கியம்தான், ஆனால் ரிஸ்க் வேண்டாம்: ஹைடன் அட்வைஸ்!

சிட்னி: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை நடத்தியாக வேண்டுமென்பதற்காக ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன். இந்திய அணி, இந்த ஆண்டின்…

ஜெர்மனியில் பண்டஸ்லீகா கால்பந்து போட்டிகள் துவக்கம்!

பெர்லின்: இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஜெர்மனியில் துவங்கியது பண்டஸ்லீகா கால்பந்து திருவிழா. ஆனால், அது பார்வையாளர் இல்லாத கால்பந்து திருவிழாவாகத் தொடங்கியது. ஜெர்மனியில் நடைபெறும் மிக…

மே 18 முதல் இத்தாலி கால்பந்து கிளப் அணிகளுக்கான குழு பயிற்சி நடவடிக்கைகள்!

ரோம்: இத்தாலியின் கால்பந்து கிளப் அணிகள், மே மாதம் 18ம் தேதி முதல் தங்களின் குழு பயிற்சி நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கூசெப் காண்டே தெரிவித்துள்ளார்.…

கிரிக்கெட் நட்சத்திரம் கபில்தேவின் வெளியில் தெரியாத அந்த சாதனை..!

இந்திய முன்னாள் வீரர் கபில்தேவின் சாதனை ஒன்று, அதிகம் வெளியில் தெரியாத அதேநேரத்தில், இன்னும் முறியடிக்கப்படாமல் சுற்றிக்கொண்டுள்ளது. அது இதற்கு மேலும் முறியடிக்கப்படுமா? என்பதும் பெரிய சந்தேகமே!…

பயிற்சியைத் தொடங்குவார்களா கிரிக்கெட் வீரர்கள்?

புதுடெல்லி: ஊரடங்கு விதிகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டால், மே மாதம் 18ம் தேதிக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால். கொரோனா வைரஸ்…

ஸ்பார்ட்டன் மீதான வழக்கை திரும்பப்பெறும் சச்சின் டெண்டுல்கர்!

சிட்னி: கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்ட்டனுக்கு எதிராக தான் தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள சச்சின் டெண்டுல்கர் முடிவுசெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒப்பந்தத்தை மீறிய காரணத்திற்காக…