புலம்பெயர் தொழிலாளர்களின் பசியாற்றும் இளம் கிரிக்கெட் வீரர்!
மும்பை: கொரோனா ஊரடங்கால், லாரிகளில் பசியுடன் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார் உள்ளூர் கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கான்.…