துபாய்க்கு ‘குட் பை’ சொல்லும் நேரமிது: பிரீத்தி ஜிந்தா
துபாய்: ஐபிஎல் தொடர்பாக துபாய்க்கு ‘குட் – பை’ சொல்லும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா. இத்தொடரில் பஞ்சாப் அணி,…
துபாய்: ஐபிஎல் தொடர்பாக துபாய்க்கு ‘குட் – பை’ சொல்லும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா. இத்தொடரில் பஞ்சாப் அணி,…
ஹாம்பர்க்: ஜெர்மனியில் நடைபெற்றுவரும் சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரில், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தமிழ்நாட்டின் ராம்குமார் ராமநாதன். ஆண்களுக்காக நடைபெற்றுவரும் இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டி…
துபாய் இன்று நடக்கும் ஐபிஎல் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் டில்லி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட…
எடின்பர்க் : ஸ்காட்லாந்தில் உள்ள இன்வெர்ன்ஸ் மற்றும் அயர் யுனைடெட் அணிகளுக்கு இடையே கடந்த இருதினங்களுக்கு முன் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…
மும்பை: கிரிக்கெட்டில் நீண்டகாலம் விளையாடுவது முக்கியம் என்பதால், காயம் குறித்து ரோகித் ஷர்மா கவனமுடன் செயல்பட வேண்டுமென்று அறிவுரை வழங்கியுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. மேலும், காயம்…
அபுதாபி: ஐபிஎல் 2020 முதல் பிளே-ஆஃப் போட்டியில், அனுபவமும் வலிமையும் வாய்ந்த மும்பை அணியை எதிர்கொள்வதில் எந்த அச்சமுமில்லை என்றுள்ளார் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ். அவர்…
துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் முதல் பிளே-ஆஃப் போட்டியில், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பையும், இரண்டாமிடம் பிடித்த டெல்லியும் மோதுகின்றன. இப்போட்டி, நவம்பர் 5ம் தேதி…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறித்து அவரது சக கிரிக்கெட் சகாவான சர்பரஸ் நிவாஸ் என்பவர் “டாக் ஷோ” நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.…
துபாய்: ஐபிஎல் 2020 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ள அணிகள் எவை என்று தெரிந்துவிட்டன. அதேசமயம், கடைசி லீக் போட்டிக்கு…
ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், மும்பை, டெல்லி உள்ளிட்ட 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. சென்னை, ஐதராபாத், கொல்கத்தா,…