Category: விளையாட்டு

அமெரிக்க ஓபன் – 2ம் சுற்றில் தோற்று ஏமாற்றமளித்த இந்தியாவின் சுமித் நாகல்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி நம்பிக்கையளித்த இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்து ஏமாற்றினார். ஆஸ்திரேலியாவின் டொமினிக்கை இரண்டாவது சுற்றில் எதிர்கொண்ட சுமித் நாகல்,…

முதலில் ரெய்னா… இப்போது ஹர்பஜன் சிங்…! ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

துபாய்: ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி…

யு.எஸ்.ஓபன் – 2வது சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சுமித் நாகல்!

நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ள இந்தியாவின் சுமித் நாகல், இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பல நட்சத்திரங்கள் விலகிய நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடைபெற்று…

சர்வதேச பாட்மின்டன் தொடரிலிருந்து விலகிய சிந்து!

ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபர் கோப்பை பாட்மின்டன் தொடரிலிருந்து விலகியுள்ளார் உலக சாம்பியன் சிந்து. அடுத்தமாதம்(அக்டோபர்) 3ம் தேதி முதல் 11ம் தேதிவரை, டென்மார்க்கில் நடைபெறவுள்ளது…

wise கேப்டன் இருக்கையில் vice கேப்டன் பற்றிய கவலை எதற்கு? – சென்னை அணியின் அடடே பதில்..!

சென்ன‍ை: சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டன் யார்? என்ற கேள்விக்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவராக…

மும்பை அணியில் மலிங்கா பங்கேற்கவில்லையாம் – ஏன்?

துபாய்: ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இலங்கையின் லசித் மலிங்கா விலகியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதால், மும்பை…

ஐ.பி‌‌.எல்.2020-க்கான அட்டவணை நாளை வெளியிடப்படும்! கங்குலி

டெல்லி: ஐ.பி‌‌.எல். 2020 போட்டிக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார். ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி…

துபாயில் முகாமிட்டுள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினருக்கு கொரோனா…

துபாய்: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரெட்டில் தொடங்க உள்ள நிலையில், அங்கு சென்றுள்ள வீரர்கள் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது, பிசிசிஐ…

என்ன, ஹர்பஜனும் சென்னை அணியிலிருந்து விலகுகிறாரா?

துபாய்: தற்போது அமீரக நாட்டிலுள்ள சென்னை அணியுடன் ஹர்பஜன் சிங் இன்னும் இணைந்துகொள்ளாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக…

நாம் ஜாலிக்காக வரவில்லை; விளையாடுவதற்கே வந்தோம் – இது கோலியின் அட்வைஸ்!

துபாய்: நாம் ஊர்சுற்றுவதற்கோ அல்லது ஜாலிக்காகவோ அமீரகம் வரவில்லை. மாறாக, விளையாடுவதற்கே வந்துள்ளோம் என்று சக வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் விராத் கோலி. ஐபிஎல் தொடருக்கான பாதுகாப்பு வளையம்…