அணியில் தொடர்வார் சுரேஷ் ரெய்னா – அறிவித்தது சிஎஸ்கே நிர்வாகம்
மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனுக்கு, சென்னை அணியில் தொடர்வார் என்று தெரிவித்துள்ளார் அந்த அணியின் உயர் நிர்வாகிகளில் ஒருவர். மும்பையில், ஒரு…
மும்பை: கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அடுத்த ஐபிஎல் சீசனுக்கு, சென்னை அணியில் தொடர்வார் என்று தெரிவித்துள்ளார் அந்த அணியின் உயர் நிர்வாகிகளில் ஒருவர். மும்பையில், ஒரு…
டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட்டு, 10அணிகள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி வழங்கிஉள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட்…
குஜராத்: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது…
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் அதிகபட்ச ரன்…
மெல்போர்ன்: இந்திய அணியில் பல தரமான வீரர்கள் இருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணி மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள்…
துபாய்: டி-20 உலக பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் நீடித்திருக்க, விராத் கோலி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம், அனைத்துவகை கிரிக்கெட்டிலும் முதல்…
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், ஒடிசா – வடகிழக்கு அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பார்வையாளர் மாடத்தின் ஒரு பகுதியில்…
ஆக்லாந்து: நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில், பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதேசமயம், இத்தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து…
மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைது செய்யப்பட்டு விடிவிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெயினா…