ஆஸ்திரேலிய ரசிகர்களின் அநாகரீக செயல் – மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!
சிட்னி: ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர், இந்திய வீரர்களிடம் நிறவெறியுடன் நடந்துகொண்டதற்காக, மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். சிட்னி மைதானத்தில், இருமுறை நிறவெறி சம்பவம்…