ராஜஸ்தானை காப்பாற்றிய கிறிஸ் மோரிஸ் – 3 விக்கெட்டுகளில் டெல்லியை வீழ்த்தியது!
மும்பை: டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை, கடைசிநேர அதிரடியின் மூலம் எட்டி, ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ராஜஸ்தான் அணி. ராஜஸ்தான்…
மும்பை: டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை, கடைசிநேர அதிரடியின் மூலம் எட்டி, ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது ராஜஸ்தான் அணி. ராஜஸ்தான்…
மும்பை: டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி, 73 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.…
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, வீரர்களுடன் மேற்கொள்ளும் வருடாந்திர ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை. இது தமிழ்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 148 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான்…
நடப்பு 14வது ஐபிஎல் தொடரில், ஏப்ரல் 9 முதல், நேற்றுவரை நடைபெற்ற போட்டிகளை கவனித்தால், ஒரு சுவாரஸ்யத்தை தெரிந்து கொள்ளலாம். முதலில், பேட்டிங் செய்யும் அணி, பெரிய…
சென்னை: பெங்களூரு அணிக்கெதிரான லீக் போட்டியில், குறைந்த இலக்கான 150 ரன்களை எட்ட முடியாமல், கடைசி கட்டத்தல் சொதப்பி, 6 ரன்களில் வீழ்ந்தது ஐதராபாத் அணி. இதன்மூலம்,…
சென்னை: பெங்களூரு அணிக்கெதிராக 150 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிவரும் ஐதராபாத் அணியில், கேப்டன் வார்னர், அரைசதம்(54) அடித்து ஆட்டமிழந்தார். அணியை கடைசிவரை கரைசேர்ப்பார்…
சென்னை: 150 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிவரும் ஐதராபாத் அணி, வெற்றியை நோக்கி நிதானமாக முன்னேறி வருகிறது. துவக்க வீரர் விருதிமான் சாஹா 9…
ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி-20 போட்டியை, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது பாகிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் இடையே டி-20 தொடர், தென்னாப்பிரிக்க…
சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், 150 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பெங்களூரு அணி. அந்த அணியின் கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 59…