2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி, 2 நாட்களுக்குள் முடிந்துவிட்டதையடுத்து, சிலபல முன்னாள் வீரர்கள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.…
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி, 2 நாட்களுக்குள் முடிந்துவிட்டதையடுத்து, சிலபல முன்னாள் வீரர்கள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.…
லண்டன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தின் தன்மை, 3வது போட்டியின் ஆடுகள தன்மையைப் போலவே இருந்தால், இந்தியாவுக்கான புள்ளிகளை ஐசிசி…
சோபியா: பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் தீபக் குமார், 72 கிகி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பல்கேரியாவில், 72வது ஸ்டிரான்ட்ஜா நினைவு சர்வதேச…
சண்டிகார்: அகமதாபாத் போன்ற பிட்ச்சில், அனில் கும்ளே, ஹர்பஜன் சிங் போன்றவர்களைப் பந்துவீச வைத்தால், 800 முதல் 1000 விக்கெட்டுகள் வரை வீழ்த்துவார்கள் என்று பேசியுள்ளார் முன்னாள்…
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம், பேட்டிங் – பெளலிங் இரண்டுக்கும் சமஅளவு சாதகமாக இருக்கும்படி அமைக்கப்படும் என்று தகவல்கள்…
இந்திய சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றதும் தோற்றது; அவ்வளவுதான், பிட்ச் குறித்த விமர்சன கணைகளை தொடர்ந்து வீசி வருகின்றனர்…
அகமதாபாத்: வெறும் 22 யார்டு அளவுகொண்ட ஒரு இடத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல், ஆட்டத்தின் தரத்தைப் பற்றி பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.…
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா கோரிக்கையை ஏற்று அவர் விடுவிக்கப்படுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…
அகமதாபாத்: தான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர் என்றும், கனவை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் டெஸ்ட்டில் 400 விக்கெட்டுகளைத் தாண்டிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். அவர் கூறியுள்ளதாவது,…
அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததற்கு, இரு அணிகளின் பேட்ஸ்மென்களின் தவறுகள்தான் காரணமே ஒழிய, பிட்ச்சின் தவறு அல்ல…