Category: வர்த்தக செய்திகள்

கடந்த ஆண்டை வி 23% அதிகம்: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டியது

டெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட, 23 சதவீதம் அதிகரித்துள்ளது என…

89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!

டெல்லி: 1932ல் விமான நிறுவனத்தை தொடங்கிய டாடா குழுமம், மீண்டும் 2021ல் மீண்டும் கைப்பற்றி உள்ளது டாடா நிறுவனம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது டாடா நிறுவனத்தின்…

கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்

நியூயார்க் கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகெங்கும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட் காயின் போன்ற பரிவர்த்தனைகளுக்கு…

பங்குச் சந்தையில் இன்று புதிய உச்சம் : 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

மும்பை இன்று மும்பை பங்குச் சந்தையில் புதிய உச்சமாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தைகள் நன்கு முன்னேறி புதிய…

அதானி கட்டுப்பாட்டில் வரும் ஆந்திர துறைமுகம்

டில்லி ஆந்திர மாநிலத்தில் உள்ள கங்காவரம் துறைமுகத்தில் அம்மாநில அரசு பங்குகளை அதானி நிறுவனம் வாங்க உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை…

நாளை ஜி எஸ் டி குழுக் கூட்டம் : பெட்ரோல் விலை ரூ.75 டீசல் விலை ரூ,68 ஆகக் குறையலாம்

டில்லி நாளைய ஜி எஸ் டி குழு கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி…

மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவை தொடக்கம்

டில்லி ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் விமானச் சேவையைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய விமானச் சேவை…

ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,12,020 கோடி… மத்திய நிதிஅமைச்சகம் தகவல்…

டெல்லி: ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ .1,12,020 கோடியை தொட்டுள்ளது. அதில் சிஜிஎஸ்டி ரூ. 20,522 கோடி, மற்றும் எஸ்ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடி…

பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் பொருட்களைத் தயாரித்து விற்க ரிலையன்சுக்கு அனுமதி

மும்பை பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் நிறுவன பொருட்களைத் தயாரித்து வர்த்தகம் செய ரிலையன்ஸ் நிறுவனம் அனுமதி வாங்கி மின் பொருட்கள் தயாரிப்பிலும் தடம் பதிக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம்…

‘ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 4 சதவிகிதமாக தொடரும்’! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

டெல்லி: ‘ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 4 சதவிகிதமாக தொடரும்’ என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். வங்கிகளுக்கான குறுகிய கால கடன்…