Category: வர்த்தக செய்திகள்

அரசு ஏர் இந்தியா 49% பங்குகளை விற்க திட்டம்.

இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா 49% பங்குகளை விற்க ஐந்த நபகள் கொண்ட குழுவை அமைத்துள்ளது . விமான அமைச்சகம், நீதி மற்றும் தலைமை செயலர் இந்த…

இழப்பில் இயங்கும் எஃகு துறை : பிணை எடுக்குமா இந்திய அரசு ?

அரசின் கருணைப்பார்வையில் இந்திய ஸ்டீல் நிறுவனங்கள்: எஃகுத் துறை சந்தித்து வரும் சவால்களை சரிகட்ட மத்திய அரசு செய்யவேண்டியது குறித்து எஃகு மற்றும் நிதி அமைச்சகங்கள் இணைந்து…

ஆப்பிளின் சிறிய, மலிவான ஐபோன் – திங்கட்கிழமை அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ: – அமெரிக்க அரசுடன் ஐ-போனின் பாதுகாப்பு வசதி குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சிறிய மற்றும் மலிவான 4 அங்குல ஐ-போன் SE…

344 மருந்துகள் தடை : நிரிழிவு நோயாளிகளை பெரிதும் பாதிக்கும்

பல மருந்துகளை உட்கொள்வதைவிட ஒரு கூட்டு மருந்து எடுத்துக் கொள்வது ஒரு நோயாளிக்கு வசதியை ஏற்படுத்துகிறது. கடந்த மார்ச் 12ம் தேதி, கொரெக்ஸ் உள்ளிட்ட 344 மருந்துகளின்…

தங்கப்பத்திரம் வாங்க ஆளில்லை!

வீடுகள், கோயில்களில், மக்களிடம் உள்ள தங்கத்தை டெபாசிட் பெறும் வகையில் தங்க டெபாசிட் திட்டம், தங்கப் பத்திர முதலீடு ஆகியவற்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி தங்கப்…