Category: நெட்டிசன்

அவசர அரைபுரிதலுடன் அரசியல் பேசும் அறிவாளிகள் : டாக்டர் ருத்ரன்

சமீபகாலமாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அரசியலுக்கு வர வேண்டும், அவரை முதல்வராக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் எழுதி வருகிறார்கள். இது குறித்து பிரபல மனநல மருத்துவரும்…

இது தாய்லாந்து கூத்து!

தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் ” டாங்க்டெய்ங்க் ” . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம். தனகோர்ன்…

இந்த ஸ்டிக்கருக்காக யாரை கைது பண்ணுவாங்க..

சமீபத்திய வெள்ளத்தின் போது, தன்னார்கள் அளித்த வெள்ள நிவாரண பொருட்களில் கட்டாயமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் படத்தை ஒட்ட வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து…

தண்ணீர் அஞ்சலி!

10ஆண்டுகள் எங்களோடு இருந்த பொருட்கள் பிரியும் நேரம் இது. பொருட்களை திரும்ப வாங்கிவிடலாம்… சி.டி.யில் இழந்த 15 ஆண்டு ஆவணங்களை..?? சி.டி.க்களை..வடகம் காயவைத்தது போல் நிழலில் இன்று…

கவிதை: மழையைப் பழிப்பது மாபாதகம்!

பெய்த மழை உணர்த்திவிட்டது அரசியல் செய்தோரை மந்திரிகள் உணர்த்திவிட்டனர் தத்தம் மனநிலையை நடிப்பவர் யார் என நன்றாக தெரிந்துவிட்டது நமக்கு ஆக்கிரமித்தது தன் இடத்திலென அழித்துச் சென்றது…

அகலாத நினைவு வெள்ளம்: ஜெயந்தன்

சமீபத்திய வெள்ளம் பற்றிய அற்புதமான பதிவு. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜெயந்தன் என்கிற ஜேசு எழுதியது. “உள்ளம் கொள்ளை கொண்ட வெள்ளம்” என்கிற தலைப்பிலான முதல் பதிவு. அழகாக…