Category: நெட்டிசன்

குட்டிக்கதை: கிளையும் கிளியும்..

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர்…

63 ஆண்டுகளுக்கு பிறகு விபத்து பற்றி கருணாநிதி விளக்கம் !

”1953-ம் ஆண்டு முகவை மாவட்டம் பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழா. அதில் கலந்து கொண்டு விட்டு திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதி அருகில்…

“பொய் சொன்னா மைக் வெடிச்சி தலை சிதறணும்!: : சிரிக்க சிந்திக்க வைக்கும் நாகேஷ் பேட்டி

ஆஸ்திரேலியா, சிட்னி ‘தமிழ் முழக்கம்’ வானொலிக்காக ஆசி.கந்தராஜா 1998ம் ஆண்டு நடிகர் நாகேஷ் அவர்களுடன் கண்ட பேட்டியில் இருந்து… எழுத்து வடிவம். வணக்கம் நாகேஷ் சார்… வணக்கம்…

நெட்டிசன்

இன்று கோவை அருகே சரவணம்பட்டியில் உள்ள காப்பிக்கடை என்னும் இடத்தில் இருவழி பாதை மறைக்கப்பட்டு அங்கே வைக்கப்படிருந்த ப்ளெக்ஸ் ஏற்படுத்திய மிகமோசமான விபத்து. வீண் விளம்பரங்களுக்காக மக்கள்…

சமீப காலங்களில் ஊடக விவாதம் மற்றும் நேர் காணல்களில் தனி நபர் தாக்குதல் அதிகமாகி வருவது குறித்து ஒரு பார்வை – நெட்டிசன்

சமீப காலங்களில் ஊடக விவாதம் மற்றும் நேர் காணல்களில் தனி நபர் தாக்குதல் அதிகமாகி வருவது. சில நேரங்களில் நெறியாளர்/ தொகுப்பாளர்களும், பல நேரங்களில் உடன் பங்கு…

நெட்டிசன் – என்ன கொடுமை இது…அடேங்கப்பா ஆபிசர்ஸ்

என்ன கொடுமை இது…அடேங்கப்பா ஆபிசர்ஸ் ராமமூர்த்தி, 28 வயது. கிருஷ்ணகிரியின் குடிசாதனபள்ளி கிராமம். அண்மையில் சியாச்சின் பகுதி பனிச்சரிவில் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 10 ராணுவ வீரர்களில் இவரும்…

ஒரே பிரசவத்தில் 11  குழந்தைகளா?: நெட்டில் பரவும் அதிர்ச்சி படம்

மேலே உள்ள படம் கடந்த இரு நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதி வேகத்தில் பரவி வருகிறது. அதோடு, “பாகிஸ்தானில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில்…

தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறார் தொழிலாளர்களின் விடுதலைக்கு உதவிய சிறுவன் இக்பால்

பாகிஸ்தானில் ஒரு கம்பளத் தொழிற்சாலையில் கொத்தடிமையாக வேலை செய்த சிறுவன் இக்பால், தன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறார் தொழிலாளர்களின் விடுதலைக்கு உதவியுள்ளான். குடும்பத்தின் மீள முடியாத கடன்…

எறும்பு மனிதர்கள்!

ஒருமுறை கோவிலுக்குப் போன ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், “ஒவ்வொரு நாளும் தயாரிக்கிற பிரசாதங்களையெல்லாம் எங்கிருந்தோ வருகிற எறும்புகள் மொய்த்து விடுகின்றன. கடவுளுக்கும் படைக்க முடியவில்லை, பக்தர்களுக்கும்கொடுக்க முடியவில்லை” என்று…