Category: நெட்டிசன்

தனியொருவன்: அரசுக்கு நெருக்கடியை உணர்த்த டிக்கெட் எடுக்காமல் பயணம்!

நெட்டிசன்: நீரை. மகேந்திரன் அவர்களின் முகநூல் பதிவு: பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அரசுக்கு என் நெருக்கடியையும் உணர்த்துகிறேன். இன்று திட்டமிட்ட இரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க…

பணம் மாற்ற வங்கிகளுக்கு செல்வோருக்கு தேவையானவை…

நெட்டிசன்: கடந்த 3 நாட்களாக பணம் மாற்ற வங்கிகள், தபால் அலுவலகம், ஏடிஎம் இயந்திரம் முன் மக்கள் வெயில் மழை என பார்க்காமல் காத்து கிடக்கின்றனர். எங்கு…

ஏ.டி.எம். டென்ஷன்! குமுறும் நெட்டிசன்கள்!

இன்னமும் முழு அளவில் ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை. இயங்காத ஏ.டி.எம்.கள், இயங்கினாலும் பெரிய கியூ.. என்று, “நோட்டு மாத்த” மக்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. இது குறித்த நெட்டிசன்களின் குமுறல்,…

செல்லாத நோட்டின் புலம்பல்…

நெட்டிசன்: வாட்அஸ்அப் கவிதை: பெட்டிகளில் அடைக்கப்பட்டு – பதுக்கல் கருப்பனாய் மாறினேன். தேர்தலை மாற்றினேன் ! – பல தேர்வுகளை மாற்றினேன் ! காட்சிகளை மாற்றினேன் !…

இன்னுமா இந்த ஊர் மோடியை நம்புகிறது?

நெட்டிசன்: இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் மத்திய அரசின் ரூ. 1000 – ரூ 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாம் ஜனநாயக…

ஐடியா!: ரூபாய் நோட்டுக்கு எக்ஸ்பயரி டேட்!

நெட்டிசன்: ஞாநி சங்கரன் அவர்களது முகநூல் பதிவு: மோடி அறிவித்ததை விட சிறந்த திட்டத்தை ஒரு பள்ளி மாணவர் சில மாதங்கள் முன்பு என்னிடம் சொன்னார். எல்லா…

ஏ.டி.எம்: · மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் வேண்டுகோள்

நெட்டிசன்: தஞ்சை ராஜேஷ் (Thanjai Rajesh) அவர்களின் முகநூல் பதிவு: · மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் எமது வேண்டுகோள் : நாளை மறுநாள் 11/11/2016 முதல்…

நவீன துக்ளக்!

நெட்டிசன்: கார்த்திக் ராமசாமி (Karthick Ramasamy) அவர்களின் முகநூல் பதிவு: இதுவரை நாட்டில் ஒரு 10% பேர் வரி ஏய்ப்பு செய்தும்,லஞ்சம் வாங்கியும் தவறு செய்து கொண்டிருந்திருப்பார்கள்.…

500,1000 வைத்திருப்பவர்கள் எல்லோரும் மடியில் கனமுள்ளவர்களா?

நெட்டிசன்: ராகவேந்திர ஆரா ( Raghavendra Aara) அவர்களின் முகநூல் பதிவு: மோடியின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டால் முன்பு தேச துரோகி என்று முத்திரை குத்தினார்கள். இப்போது…

புத்தகம், புத்தகம், புத்தகம்!

நெட்டிசன்: ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் *மகாத்மா* கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்…