Category: தமிழ் நாடு

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் மழைக்கு வாய்பு

சென்னை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதல தமிழகத்தில் மழைக்கு வாய்ய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய…

நான் காங்கிரஸில் சேரவில்லை : சரத்குமார் விளக்கம்

சென்னை நடிகர் சரத்குமார் தாம் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை என அற்வித்துள்ளார். நேற்று சென்னையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு…

இன்று அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல இயக்கம்

சென்னை இன்று அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 23.12.2024ம்…

தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பட்டமங்கலம்,  சிவகங்கை மாவட்டம்

தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பட்டமங்கலம், சிவகங்கை மாவட்டம் இறைவன் பிருங்கி, நந்தி தேவர் முதலான நால்வருக்கு சிவகதையினை கூறிக்கொண்டிருந்தார். அச்சமயம் கார்த்திகை பெண்களான நிதர்த்தனி, அபரகேந்தி, டேகேந்தி, வர்தயேந்தி,…

திருப்பாவை – பாடல் 11  விளக்கம்

திருப்பாவை – பாடல் 11 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் ஒருவர் கைது…

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த…

சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ளவராக இருந்தால் பொங்கியிருப்பார்! பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பதிலடி

சென்னை: சமூகநீதி பற்றி அமைச்சர் சிவசங்கருக்கு என்ன தெரியும்? மானமுள்ள வன்னியராக இருந்திருந்தால் இதற்கு எதிராக சிவசங்கர் பொங்கியிருப்பார். என பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி அறிக்கை…

மெரினா கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு

மெரினா கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்றும் சென்னை மாநகராட்சியின் திட்டத்தால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட்டதையடுத்து,…

காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் – சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசை வலியுறுத்தலாமே! அமைச்சர் சிவசங்கர் காட்டம்…

சென்னை: “ஓடாய் தேய்ந்து உயிர்விட்ட காடுவெட்டி குருவை கைவிட்டவர்கள் நீங்கள்”, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்தியஅரசை வலியுறுத்தலாமே என அமைச்சர் சிவசங்கர் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மேலும்,…