திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு திரையரங்கு…
சென்னை: தமிழ்நாட்டில் திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாடு திரையரங்கு…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும்…
சென்னை: சொந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.15 லட்சம் ஆதார நிதி உதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்…
டெல்லி: இனிமேல் ‘வாய்ஸ் கால், இன்டெர்னெட், மெசேஜ்’ என தனித்தனியே ரீசார்ச் செய்யலாம் என தொலை தொடர்பு நிறுவனமான டிராய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த…
காஞ்சிபுரம்: வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளித்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக, வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறினார். அரசு வேலைவாய்ப்பில்…
சென்னை: இலங்கை அரசு, கடந்த 10ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.150 கோடி மதிப்பிலான 365 படகுகளை இலங்கை அரசு தேசியமயமாக்கி உள்ளது தெரிய…
பாரிஸ்: ஈபிள் டவரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குழுமியிருந்த சுமார் 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக…
சென்னை: பொங்கலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல்…
சென்னை: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட மேலும் ரூ.1.50 கோடி தமிழக அரசு நிதி வழங்கியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட…
சென்னை: தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கடம் எதிர்ப்பு காரணமாக, மதுரை அருகே ஏலம் விடப்பட்ட, ‘டங்ஸ்டன் சுரங்க ஏல ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்தியஅரசு…