Category: தமிழ் நாடு

திருநெல்வேலி மாவட்டம், ஆய்க்குடி,  பாலசுப்பிரமணியர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், ஆய்க்குடி, பாலசுப்பிரமணியர் ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று இருந்தது. ஒரு…

நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாம் பட டிரெய்லர் வெளியீடு

சென்னை நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட டிரெய்லர் வெளியாகி உள்ளது. ராஜ் கிரண் நடித்த ‘பவர் பாண்டி’…

தை பூசம் – சிறப்பு பதிவு

தை பூசம் குறித்த சிறப்பு பதிவு முருகனை ஆண்டிக் கோலத்தில் எப்போதெல்லாம் தரிசிக்கலாம் நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும், பல பிரச்சனைகளை…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி போராட்டம்! பாமக கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்…

கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர் கமலினி மற்றும் கோ-கோ வீரர் சுப்பிரமணிக்கு தலா ரூ.25லட்சம் வழங்கினார் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். தலைமைச்செயலகத்தில் இன்று…

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது/ இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த…

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் நாங்கள் பங்கேற்போம்! தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக நூறு சதவீதம் ஆசிரியர்கள்…

இன்று சிறப்பாக நடந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

புன்னைநல்லூர் இன்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்துள்ளது. அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றான தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ.…

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது! செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 220 வழக்குகள் நிலுவை! உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது 220 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது எஎன தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.…