Category: தமிழ் நாடு

தமிழக அரசு பள்ளிகளில் பி எஸ் என் எல் இணைய சேவை கட்டணம் : புதிய அறிவிப்பு

சென்னை தமிழக அரசு பள்ளிகளில் பி எஸ் என் எல் இணைய சேவை கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்…

இன்று கும்மிடிபூண்டி  மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று கும்மிடிபூண்டி மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுகின்ர்றன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’சென்னை சென்டிரல் – கூடூர்…

சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். கயிலாயத்திலிருந்து ஈசனும் அம்பாளும் வரும்போது ஈசன், மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பு உருவெடுத்து வருகிறார். அந்த உடும்பைப் பிடிக்க…

சென்னை உயர்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை!

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் நான்கு கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. பிப்ரவரி 20, 2025 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கொலீஜியம் கூட்டத்தில் சென்னை…

விழுப்புரத்தில் சாதி மோதல் என சீல் வைக்கப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை; விழுப்புரத்தில் சாதி மோதல்கள் காரணமாக சீல் வைக்கப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் , சட்டம் &…

100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பெரும் ஊழல் – ரூ.14 கோடி மதிப்புள்ள நிதி முறைகேடு! பரபரப்பு தகவல்….

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், ரூ.14 கோடி மதிப்புள்ள நிதி முறைகேடு நடந்துள்ளதும், வேலை செய்யாதவர்களுக்கு பணம் சென்றதாக…

சமூக செயற்பாட்டாளராக மாறினார் காளியம்மாள்! சீமானுக்கு பெரும் பின்னடைவு…

சென்னை; சீமானின் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான மகளிர் பாசளை செயலாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கலந்துகொள்ளும்…

மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை! தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…

சென்னை: மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று தெரிவித்துள்ள மேயர் பிரியா, இன்று காலை மெரினாவில் தீவிர தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்து,…

நாகை – இலங்கை இடையே மீண்டும் தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை !

நாகை : நாகப்பட்டினம் இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது. இந்த சேவை வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை…