Category: தமிழ் நாடு

தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அரசு துறைகளில் 2020-க்குப்பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீப…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: திமுக பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுப்பு

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி மற்றும் தாமோதரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 67…

வார விடுமுறை: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு !

சென்னை: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக அனுதாபி ஞானசேகரன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கனிமொழி பாஜக அரசின் மீது கடும் தாக்க

சென்னை பாஜக அரசு தென் மாநிலங்களின் குரலை நசுக்க திட்டமிடுவதாக கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம் பி கனிமொழி எக்ஸ் தள த்தில், ”இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித்…

தமிழக அரசின் தற்காலிக பணியாளர்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழக அரசு நியமித்துள்ள தற்காலிக பணியாலர்களை நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்…

நேற்று விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

சென்னை நேற்று நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் தவெக தலைவர் விஜய் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். இன்று காலை 7.45 மணிக்கு தமிழக…

2 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி இணைய வழி சேவைகள் நிறுத்தம்  

சென்னை சென்னை மாநகரட்சி இணைய வழி சேவைகள் பராமரிப்பு பணியால் 2 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னை மாநகராட்சியின் இணையவழி…

கோடநாடு எஸ்டேட் மேலாளருக்கு மீண்டும் சம்மன்

நீலகிரி கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜாராக மேலாளருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்திகோடநாடு கொலை,…