Category: தமிழ் நாடு

மார்ச் 14 அன்று ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை

ஓசூர் வரும் 14 ஆம் தேதி அன்று ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம்…

மத்திய கல்வி அமைச்சர் விமர்சனத்துக்கு தமிழக கல்வி அமைச்சர் பதிலடி

சென்னை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சனத்துக்கு தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். முதலில் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை…

கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில்கள்

சென்னை கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் = திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் ஏப்ரல் – மே மாதங்களில் தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை…

கடலூர் மாவட்டம்,  திருப்பாதிரிப்புலியூர், வரதராஜப்பெருமாள் ஆலயம்

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர், வரதராஜப்பெருமாள் ஆலயம் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலைப்போலவே, பெருந்தேவி தாயாருடன் இங்கு கோயில் கட்டி வழிபாடு செய்யப்படுகிறது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளின் அபிமான தலமாக…

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின் அழைப்பு

மத்திய அரசின் தொகுதி மறுவரையரை நடவடிக்கையை விமர்சித்து வரும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அடுத்த முயற்சியாக தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தீவிரம்…

நாளை திருச்சி தில்லை ந்கர் பகுதியில் மின்தடை

திருச்சி நாளை திருச்சியில் தில்லைநகர் பகுதியின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி நகரியம் இயக்கலும் பராமரித்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”திருச்சி…

சென்னையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழை…

சென்னையில் இன்று பிற்பகல் 12:30 மணி முதல் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. சென்னையின் பல இடங்களில் பரவலாக பெய்த இந்த மழையால் வெயிலின்…

நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: தமிழ்நாடு அரசுமீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…

சென்னை: நெல் விளைச்சல் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக அரசே…

செங்கல்பட்டு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு – பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பு – புதியதிட்டங்களுக்கு அடிக்கல்…

சென்னை: கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக செங்கல்பட்டு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கி…