வேங்கைவயல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட காவலர் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை: குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வேங்கைவயல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவலர் உள்பட 3 பேரும் இன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். வேங்கைவயல்…