Category: தமிழ் நாடு

நீட் தேர்வு விண்ணப்பம் திருத்தம் செய்ய இன்றே கடைசி….

சென்னை: மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை திருத்தம் செய்யாதவர்கள் உடனடியாக திருத்தங்களை…

கல்வி நிதி., மொழிக்கொள்கை, உரிமை மீறல்: மக்களவையில் கனிமொழி எம்.பி. ஒத்திவைப்பு நோட்டீஸ்…

சென்னை: மத்தியஅரசு சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய, ரூ.2152 கோடி நிதியை வழங்காத விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி திமுக எம்.பி.…

பங்குனி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை 14ந்தேதி திறப்பு…. தரிசன முறையில் மாற்றம் …

திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்க சபரிமலை கோவில் நடை 14ந்தேதி மாலை திறக்கப்பட உள்ளது. அத்துடன், சபரிமலை கோவிலி தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தேவசம்…

கரூரில் பரபரப்பு: சினிமா பாணியில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஆம்னி வேனில் கடத்தல்….

கரூர்: கருர் மாவட்டத்தில் பட்டப்பகலில் சினிமா பாணியில் கல்லூரி மாணவி ஒரு கும்பலால் ஆம்னி வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ரூ. 9.85 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் பதிவு அலுவலகம் : அமைச்சர் திறச்து வைப்பு

சென்னை ரூ. 9.85 கோடி செலவில் புதிப்பிக்கப்பஃப்ஃப ஜார்ஜ் டவுன் பதிவு அலுலகட்த்தை தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்துள்ளனர். தமிழக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் இந்து…

சம்பல்பூர் – ஈரோடு வாராந்திர ரயில்  சேவை காலம் நீட்டிப்பு

சேலம் நாளை முதல் ஏப்ரல் 30 வரை சம்பல்பூர் – ஈரோடு வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது/ விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஒடிசா…

முதல்வர் திருநெல்வேலிக்கு அறிவித்த புதிய திட்டங்கள்

திருநெல்வேலி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருநெல்வேலிக்கு புதிய திட்டங்கள அறிவித்துள்ளார். நேற்று திருநெல்வேலியில் நடந்த அரசு விழாவில் ரூ.1060.76 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட…

கல்வீச்சால் உடைந்த வந்தே பாரத் ரயில் கண்ணாடி

கடம்பூர் மர்மபநபர்கள் கல்வீசியதால் வந்தே பாரத் ரயில்கண்ணாடி உடைந்துள்ளது. நேற்று காலையில் வழக்கம்போல் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில்…

தமிழக அரசின் பால் உற்பத்தியாளர்கள் இழப்பீடு உயர்வு

சென்னை தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கும் இழப்பீட்டு தொகையை உயர்த்தி உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதியத்தின் கீழ்…