Category: தமிழ் நாடு

தமிழக பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி பணிநீக்கம்

மதுரை தமிழக பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி பணி நீக்கம் செய்யப்ப்பட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கக் கூடிய பாடநூல் கழகம், தமிழகம் முழுவதும் பள்ளி…

பள்ளிக்கல்வித்துறையில் 217 பேர டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு

சென்னை பள்ளிக்கல்வித்துறையில் டி என் பி எஸ் சி மூலம் தேர்வு செய்யப்பட்டு 217 பேருக்கு பணி நியமன ஆணைகல் வழங்கப்பட்டுள்ளன./ தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

இந்திய ரயில்வேக்கு இளைஞர்கள் நலனில் அக்கறை இல்ளை : செல்வப்பெருந்தகை

சென்னை இந்திய ரயில்வேக்கு இளைஞர்கள் நல்னில் அக்கறை இல்லை என செல்வப்பெருதகை தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் , ”நாட்டில் இளநிலை நீட்,…

சட்டசபையில்  அதிமுக எம் எல் ஏ வுக்கு எச்சரிக்கை விடுத்த  சபாநாயகர்

சென்னை தமிழக சட்டசபை சபாநாயகர் அதிமுக எல் எல் ஏ ஒருவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தின்போது அ.தி.மு.க. சட்டமன்ற…

தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு

சென்னை தமிழகத்தில் தெருநாகள் கடியால் மரணம் அடைந்துள்ள கலநடைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ பெரியசாமி அறிவித்துள்ளார். தமிழக் சட்டசபையில் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு…

சுனிதா வில்லியம்ஸுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

சென்னை விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமி திரும்பிய சுனித வில்லியம்ஸுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில்,…

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு திமுக அரசு துரோகம்! மருத்துவர் ராமதாஸ்

சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது. அரசின் துரோகத்தால் அரசு ஊழியர்கள் கொதித்துள்ளனர், அதனால் அவர்கள் வரும் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டப்படுவது…

சென்னையில் 22ந்தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்பு..

சென்னை: சென்னையில் 22ந்தேதி நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் 3மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை அகற்றுங்கள்! துரைமுருகன்

சென்னை: பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கழக கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என தி.மு.க.வினருக்கு, கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உத்தரவிட்டு உள்ளார். பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள்…

நெல்லை கொலை குறித்து பேரவையில் அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க கவன ஈர்ப்பு தீர்மானம் – முதலமைச்சர் பதில்

சென்னை: நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி படுகொலை சம்பவம் குறித்து அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு முதல்வர்…