திமுக தலைவர் கலைஞர் (கேள்வி-பதில்) அறிக்கை!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின்…
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின்…
சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல்…
சென்னை: த.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து…
திருப்பூர்: தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த், பிரேமலதா தம்பதியருக்கு திருப்பூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர்…
எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக கூறி 1.25 கோடி மோசடி. ஐ.ஜே.கே. கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாபு கைது.
தமிழ்மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நாளை அவர் அ.தி.மு.க.வில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. த.மா.கா மூத்த துணைத்தலவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் அக் கட்சியில்…
சென்னை: சட்டசபை விவாதத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியை பற்றி பேசியதால் திமுக சபையை விட்டு வெளிநடப்பு செய்தது. சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. பட்ஜெட் மீதான…
சென்னை: இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்…
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பபிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.…
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னாள் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கமிஷனர்…