Category: தமிழ் நாடு

யாருடன் கூட்டணி வைத்தாலும் பாஜக தோற்கும் : கார்த்தி சிதம்பரம்

சென்னை காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பரம் யாருடன் கூட்டணி வைத்தாலும் பாஜக தோல்வி அடையும் எனக் கூறியுள்ளார். நேற்று மாலை செனை பல்லாவரத்தில் நட்ந்த ரமலான்…

சென்னை தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலம் மே மாதம் திறப்பு : சட்டசபையில் அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சி.ஐ.டி. நகரில் இருந்து வடக்கு உஸ்மான் சாலை கோட்ஸ் சாலை சந்திப்பு வரை மேம்பால பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக…

நீலகிரி மாவட்ட களஆய்வு: ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை 6ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் நீலகிரி மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையிர், ஏப்ரல் 6ந்தேதி ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியின் கூடுதல்…

தங்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தல் – ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு! வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு தங்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் வருவாய்த் துறை…

கிண்டி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும்! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணி மே மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள்…

செம்பரம்பாக்கம் ஏரியில் சென்சார் – கனிமவளங்கள் மூலம் ரூ.1700 கோடி வருவாய்: சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: இயற்கை வளங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.1,700 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக, இயற்கை வளங்கள் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின்…

தொகுதி மறுவரையறை தொடர்பாக பிரதமருடன் சந்திப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது இதுதொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால்…

HPV தடுப்பூசிக்கு ரூ.37 கோடி ஒதுக்கீடு: சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் – விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி உள்ள நிலையில், சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்வி களுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அங்கன்வாடி, சத்துணவு…

நான் சரித்திர பதிவேடு குற்றவாளியா? ஆதாரத்தை காட்ட முடியுமா? அண்ணாமலைக்கு சேகர்பாபு சவால்…

சென்னை: நான் சரித்திர பதிவேட்டில் இருந்தேனா? அதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார். பாஜக சார்பில்,…

ஐ.பி.எல். : சென்னையில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாலை விபத்தில் பலி

சென்னையில் நேற்றிரவு சி.எஸ்.கே. மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டம் இது என்பதால்…