Category: தமிழ் நாடு

சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர் வீடு சூறையாடல் வழக்கு

சென்னை பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் வசித்து வரும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனது யூடியூப்…

இந்த ஆண்டு 7535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும் : அரசு அறிவிப்பு

சென்னை தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு 7535 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள ஆண்டு…

வரும் 26 ஆம் தேதி சென்னையில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

சென்னை வரும் 26 ஆம் தேதி சென்னையில் தொடங்கி 3 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. நேற்று அறிவியல் நகரம் சென்னை முதன்மை செயலர் /…

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம் மாவட்டம்

பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம் மாவட்டம் தல சிறப்பு: கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற…

ஆசிரியர்களை நியமிக்க விரும்பாததால் தகுதித்தேர்வு நடத்தவில்லையா? ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழ்நாடு அரசு நடப்பாண்டு இறுதிக்குள் 7,535 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர்களை…

தமிழகத்தில் ரூ. 375 கோடியில் தடுப்பணைகள் : அமைச்சர் துரைமுருகன்

சென்னை தமிழகத்தில் ரூ.375 கோடி செலவில் த்டுப்பணைகள் அமைக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நீர்வளத்துறை, இயற்கை…

கனிமங்கள் மூலம் ரூ.1704 கோடி வருவாய் ஈட்டிய தமிழகம்

சென்னை தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கனிமங்கள் மூலம் தமிழகம் ரூ/.1704 கோடி வருமானம் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இன்று முதல் தமிழக சட்டசபையில் நடைபெறும்…

வரும் 27 ஆம் தேதி கன்னியாகுமரி செல்லும் அண்ணாமலை

சென்னை வரும் 27 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை கன்னியாகுமரி செல்கிறார், கடந்த நவம்பர் மாதம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு பசு பாதுகாப்பு மகா யாத்திரை…

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் ? சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு…

பிரபல யூ டியூபரும் அதிமுக விசுவாசியுமான சவுக்கு சங்கரின் தாயார் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் சவுக்கு…

விலங்குகளின் தாகம் தீர பவானிசார்கர் பகுதியில் குட்டைகளில் தண்ணிர் நிரப்பும் வனத்துறை

ஈரோடு விலங்குகளின் தாகம் தீர்க்க பவானி சாகர் வனப்பகுதியில் குட்டைகளில் தண்ணிர் நிரப்பும் பணி ந்டந்து வருகிறது. பவானிசாகர் வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டதாகும்.…