Category: தமிழ் நாடு

ஐ.பி.எல். : சென்னையில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாலை விபத்தில் பலி

சென்னையில் நேற்றிரவு சி.எஸ்.கே. மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. 2025 ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டம் இது என்பதால்…

சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு! திருச்சி பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை விமர்சனம்…

சென்னை: சரித்திர பதிவேடு குற்றவாளி அமைச்சர் சேகர்பாபு என திருச்சியில் நடைபெற்ற சமக்கல்வி கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.…

வாய்ப்பே இல்லை ராஜா! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்: ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்த மற்றும்…

தொகுதி மறுவரையறை: மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் நோட்டீஸ்…

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு…

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை! தமிழ்நாடு அரசு

சென்னை: பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி…

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு

சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில்…

யுகாதி, ரம்ஜான் ஸ்பெஷல்: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரெயில்….

சென்னை: தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி, சென்னை பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல கன்னியாகுமரிக்கும், திருச்சிக்கும்…

தமிழகஅரசியல் கட்சிகளுடன் இன்று தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

சென்னை: தேர்தல் மற்றும் வாக்காளர் குளறுபடி குறித்து தமிழக அரசியல் கட்சிகளுடன் இன்று தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார். சமீபத்தில் நடைபெற்ற…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றுமுதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றுமுதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. இன்று நீர்வளத்துறை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை…

ஐ பி எல் 2025 : சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை நேற்றைய ஐ பி எல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது…