கிளம்புது அடுத்த பூகம்பம்: சசிகலா புஷ்பா கணவர் மற்றும் மகன் முன்ஜாமீன் கேட்டு மனு!
சென்னை: சமீபத்தில் அ.தி.மு.க.வில். இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன், மற்றும் அவர்களது மகநும், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்…