Category: தமிழ் நாடு

சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த…

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்… ஐதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடி ஐதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று பொதுநல…

மின்னணு பரிவர்த்தனை: மத்திய அரசின் காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற முடியாது!: புதுவை முதல்வர்  காட்டம்

“மத்திய அரசு வலியுறுத்தும் மின்னணு பணப் பரிவர்த்தனையை செயல்படுத்த புதுச்சேரி மாநிலத்தில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை. ஆகவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இதற்கு மத்திய…

மக்களே பீதி வேண்டாம்: இனிமேல் 'நோ புயல்'! வானிலை மையம்!

சென்னை, தமிழகத்தில் இனிமேல் புயலுக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இனி புயலுக்கு வாய்ப்பில்லை, ஆகவே பொதுமக்கள் வலைதளங்கள் வாயிலாக பீதியை…

ஜெயலலிதா மரணம்: ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்கு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை, கீதா என்பவர் தாக்கல்…

"தமிழகத்தில் மட்டும்தான் ஸ்ட்ரைட்டா சி.எம்!" : காங். ஜோதிமணி ஆதங்கம்

‘ கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் முதல்வர் பதவியில் அமர்வது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும்’ என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.…

ஒரே நதிநீர் ஆணையம்: மத்தியஅரசுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை, நாடு முழுவதும் ஒரே நதிநீர் ஆணையம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மத்திய…

ஜெயலலிதா நினைவிடத்தில் 'ஜெயலலிதாவின்' சிலை!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பிளாஸ்டிக்கிலான சிலை தற்காலிகமாக அதிமுக வினரால் நிறுவப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாக கடந்த 5ந்தேதி இரவு காலமானார்.…

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் கிரிடிட் கார்டில் இருந்து 1.34 லட்சம் திருட்டு

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், தன்னுடைய கிரெடிட் கார்டில் பணம் திருடப்பட்டது என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். உன்னி கிருஷ்ணனின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து 1.34 லட்சம்…

உத்தரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு

ஹரித்துவார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது. பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன்…