மும்பை ஏர்போர்ட்டில் ரூ. 28 லட்சத்துக்கு புதிய 2000 ரூபாய் சிக்கியது: துபாய் பயணியிடம் விசாரணை
மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் ரூ.28 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000…