Category: தமிழ் நாடு

பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலாமானார்

. சென்னை: பிரபல திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான நா. முத்துகுமார் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 41. திரைப்பாடல்களுக்காக இரண்டு முறை தேசியவிருதுகள் பெற்ற முத்துகுமார், சிறந்த…

ஜக்கி உடல்நிலை பாதிப்பு?

கோவை: சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் உலவுகின்றன. கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈஷா என்ற பெயரில் யோகா மையம் அமைத்து…

ரெயில் கொள்ளை: பணம் சென்னையில் கொள்ளையடிக்கப்பட்டது..? புதிய தகவல்!

சென்னை: சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதற்காக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு படைக்கும் தலா…

சென்னை:  சொத்துக்காக தந்தையை கொல்ல முயன்ற டாக்டர் மகள்!

சென்னை: சொத்துக்காக பெற்ற தந்தையையே கொலை செய்ய முயன்ற டாக்டர் மகள் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.…

 “(ஆ)சாமிகளிடம் பெண்கள் ஏமாற வேண்டாம்!” :  கே.பாக்யராஜ் பேச்சு

ஈரோடு: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கே.பாக்கியராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “நிறைய பேரு இன்னமும் சாமி,…

“தலைவர் கலைஞர் உதவுவார்!”: உயிருக்குப் போராடும் தி.மு.க. பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் நம்பிக்கை

பேச்சினால் வளர்ந்த கட்சி என்ற பெயர் தி.மு.க.வுக்கு உண்டு. ஆழமான கருத்துக்களை, ஆதரங்களோடு பேசுபவர்கள் ஒருபக்கம் என்றால், “கவர்ச்சி”யாகவும் நகைச்சுவையாகவும் பேசி தொண்டர்களை ஈர்க்கும் பேச்சாளர்களும் உண்டு.…

ஜாதி, மத கலவரங்களுக்கு காரணமாகும் சமூகவலைதளங்கள் : ரங்கராஜ் பாண்டே ஆதங்கம்

ஈரோடு: கருத்து சுதந்திரத்தின் ஆபத்தான வடிவங்களாக சமூக வலைதளங்கள் இருந்து வருகின்றன என்று தந்தி தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே பேசினார். ஈரோடு புத்தகத்…

வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற கொள்ளையடித்தேன்!: கவுன்சிலர்  அதிர்ச்சி “வாக்குமூலம்”

கடலூர்: “உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி 33 லட்சம் பணத்தை கொள்ளையடித்தேன்” என்று கொள்ளைக் கும்பல் தலைவரான கவுன்சிலர் “வாக்குமூலம்” அளித்துள்ளார்..…

திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் மறைவு

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்…

110க்கு காரணம்.. 24! :முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

“24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியதாகி விடுகிறது” என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில்…