Category: தமிழ் நாடு

மும்பை ஏர்போர்ட்டில் ரூ. 28 லட்சத்துக்கு புதிய 2000 ரூபாய் சிக்கியது: துபாய் பயணியிடம் விசாரணை

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் ரூ.28 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் மத்திய அரசின் ஆதரவு: வெங்கையா நாயுடு பேட்டியால் சசிகலா எரிச்சல்

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். இந்த பேட்டி சசிகலா தரப்பை…

ஊட்டி அருகே 4 தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர்: மீட்பு பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி அருகே மண் சரிந்து நான்கு தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…

சேலம் கூட்டுறவு வங்கியில் போலி கணக்கு மூலம் 150 கோடி டெபாசிட்

சேலம்: சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் இன்று…

சென்னை: காரில் கடத்திய 1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!

சென்னை. சென்னை விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. விமான நிலையம் நோக்கி…

ஜெயலலிதாவுக்கு எதிரான முதல் தீர்ப்பு!

“அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பதாலேயே தகுதியற்ற 11 பேர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவியை ரத்து செய்ய வேண்டும்” என்று தி.மு.க., பா.மக.,…

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன ஆணை ரத்து!

2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 11 டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் நியமனம் செல்லாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், புதிய உறுப்பினர்களை நியமித்து அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து…

மோடிக்கு துணிச்சல் இருந்தால் வியாபம் ஊழல் விசாரணை நடத்தமுடியுமா? தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி!

சென்னை, மோடிக்கு துணிச்சல் இருந்தால் மத்தியபிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழல் குறித்து விசாரணை நடத்தமுடியுமா? என தாக்கப்பட்ட ஆம்ஆத்மி நிர்வாகி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், மத்திய…

தமிழக புதிய தலைமைசெயலாளர் கிரிஜா வைத்தியநாதன்!

சென்னை, தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் இன்று காலை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து…

தொடரும் ரெய்டு: அரசியல்வாதிகள் – அதிகாரிகள் கிலி! அமலநாதன் வீட்டிலும் அதிரடி ரெய்டு!

சென்னை, தமிழக தலைமை செயலாளர் வீட்டில் மத்திய வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தியதை தொடர்ந்து அவரது சட்ட ஆலோசகர் வீட்டிலும் இன்று அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.…