Category: தமிழ் நாடு

213 அவதூறு வழக்குகள்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு அறிக்கை!!

டெல்லி: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில்,…

தமிழக சட்டசபை: திமுகவினர் ஒரு வாரம் சஸ்பெண்ட்! குண்டுகட்டாக வெளியேற்றம்!!

சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சபையில் இன்றைய விவாதத்தில் அதிமுக உறுப்பினர் பேசும் போது ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் பற்றி விமர்சித்தார்.…

சென்னை ரெயிலில் 6 கோடி கொள்ளை! 2 பேர் கைது..?

சென்னை: சென்னையில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இந்தியாவையே பரபரப்குள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயில் கொள்ளை விவகாரத்தில்…

ஐ.ஏ.எஸ். தேர்வு: வயது வரம்பை குறைக்கக் கூடாது! டாக்டர் ராமதாஸ் !!

சென்னை: ஐஏஎஸ் தேர்வு எழுதுபவரின் வயது வரம்பு குறைக்க பரிந்துரை செய்த குழுவின் பரிந்துரையை ஏற்கக்கூடாது என பா.ம.க.தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார். டாக்டர்…

“பரிதாபப் பார்வை வேண்டாம்!” :  நா.முத்துக்குமார் சகோதரர் உருக்கமான கடிதம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் இளைய சகோதரர், நா.இரமேஷ்குமார், “என் சகோதரர் எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து விட்டே இறந்திருக்கிறார். எங்கள் மீது பரிதாப…

2008 வழக்கு: 1405 கைதிகளை விடுவித்தது செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா நூற்றாண்டை ஒட்டி 1405 சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, அண்ணா…

தமிழக ஆளுநர் பதவி: கர்நாடக  சங்கரமூர்த்திக்கு ஜெ., எதிர்ப்பு..?

சென்னை: தமிழக கவர்னராக கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக தற்போதைய கவர்னர் ரோசையாவின்…

சென்னை மாநகர பஸ் விபத்து! 10 பேர் காயம்!!

சென்னை: சென்னை மாநகர பஸ் விபத்துக்குள்ளானது. சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள உதயம் திரையரங்கம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ் மெட்ரோ ரெயில்…

மைசூர்: சந்தன வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர்  விடுதலை!

மைசூர்: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழகம், கர்நாடக வனப்பகுதியை தனது கண்ணசைவில் வைத்திருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். அவரது…

ஷெல்பி மோகம்: கிணற்றில் தவறி விழுந்து +2 மாணவன் பலி!

கோவை: கோவை பீளமேட்டை சேர்ந்த பள்ளி மாணவன் நண்பர்களுடன் கிணற்றுக்குள் இறங்கி ஷெல்பி எடுத்தபோது தவறி விழுந்து இறந்தார். கோவை அருகே உள்ள பீளமேடு பகுதியை சேர்ந்தவர்…