Category: தமிழ் நாடு

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! அதிமுகவில் இருந்து கராத்தே வீரர் ஹூசைனி விலகல்

கராத்தே வீரர் ஹூசேனி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, விரைவில் குணமடைய வேண்டும் என்று தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொண்டவர் ஹூசைனி.…

நிரந்தர பொதுச் செயலாளர் என்று ஜெ.வை சும்மா தான் அழைத்தோம்…பொன்னையன் பேட்டி

சென்னை: அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பொன்னையன் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் போட்டியிடவில்லை. பொதுச்செயலாளராக…

சேகர் ரெட்டி ரகசிய டைரியில் பிரபல பத்திரிகை ஆசிரியர்கள், தலைமை நிருபர்கள், புரோக்கர்கள் பெயர்கள்?

ரூ.131 கோடி கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக கைதான சேகர் ரெட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து வருமானவரித்துறையினர் கைப்பற்றிய டைரியில் பல முக்கிய விவகாரங்கள் இருப்பதாக…

அதிமுக பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?: நடிகை லதா புது குண்டு

சென்னை: பழம்பெரும் நடிகை லதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் குரு, என் ஆசான் மக்கள் திலகம் எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் சக்தி இயக்கமான…

சசிகலாவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உண்ணாவிரதம்!

சென்னை, அதிமுகவுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையேற்பதை கண்டித்து சட்டபஞ்சாயத்து இயக்கம் 3 நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளது. ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவி…

நடந்தது என்ன: சசிகலாபுஷ்பா கணவர் மீது தாக்குதல்! போலீசார் வேடிக்கை!!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்யவந்த சசிகலாபுஷ்பா கணவர் மற்றும் அவரது வக்கீல்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. சசிகலா ஆதரவாளர்கள் இந்த தாக்குதலில்…

'பிரியாணி' சாப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்!

உளுந்தூர்பேட்டை, உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாணி சாப்பிட்டதால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக…

தமிழகம் முழுவதும் 301 இடங்களில் 'ஆதார்' முகாம்!

சென்னை, தமிழகம் முழுவதும் இன்று முதல் இரண்டு மாதம் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.ஆதார் தொடர்பாக தமிழகம் முழுவதும் 301…

பொதுச்செயலாளர் பதவி: அதிமுக தலைமை அலுவலகத்தில் பயங்கர மோதல்!

சென்னை, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து மனுதாக்கல் செய்ய வந்தபோது அதிமுகவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவையடுத்து, அதிமுகவுக்கு…

அ.தி.மு.க.விலிருந்து நடிகர் ஆனந்தராஜ் விலகல்!

சென்னை, அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிமுக பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் அறிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை வழி நடத்தி செல்ல சரியான தலைவர்கள் இல்லாத…