நில மோசடி வழக்கு: ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜனுக்கு பிடிவாரண்ட்!
சென்னை, நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜன், அவரது மனைவி கஜலட்சுமிக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு…