நேற்று காலை முதல், அலங்காநல்லூரில்  ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் செய்த இளைஞர்களை,இன்று காலை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்து, பேருந்துகளில் ஏற்றினார்கள். கைது செய்யப்பட்டவர்கள், தற்போது திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

போராட்டக்கார்ரகள் கதைு செய்யப்பட்ட காட்சிகள்: