Category: தமிழ் நாடு

கவர்னர் என்ன முடிவு  எடுப்பார்? சட்டம் சொல்வது என்ன?

ஓ.பி.எஸ்ஸா – சசிகலாவா… கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என்பதே இப்போது மில்லியன் பில்லியன் டாலர் கேள்வி. தற்போது சட்டத்தின்படி கவர்னருக்கு உள்ள வாய்ப்புகள் என்ன என்று…

உலக புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது..!

மதுரை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு, தமிழக…

முதல்வர் ஓ.பி.எஸ்ஸை மதிக்காத தமிழக அரசு நிர்வாகம்! இப்பொழுதே சசிகலாதான் முதல்வரா?

(அ.தி.மு.க.) எம்.எல்.ஏக்களில் பெரும்மானையானவர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார் அக் கட்சியின் பொதுச் செயலாளர். அதே கட்சியைச் சேர்ந்த (தற்போதைய) முதல்வர் ஓ.பி.எஸ்.,…

பன்னீருக்கு ஆதரவு?..ஸ்டாலின் திடீர் மறுப்பு

மதுரை: பன்னீர் செல்வத்திற்கு தி.மு.க. ஆதரவு வழங்கும் என திமுக மூத்த நிர்வாகி சுப்புலெட்சுமி ஜெகதீசன் கூறியதாக செய்திகள் வெளி வந்தது. இது குறித்து தி.மு.க. செயல்…

தமிழக நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பினார். தமிழக கவர்னர் (பொறுப்) வித்யாசகர் ராவ் மதியம் சென்னை வருகை…

சசிகலா பேட்டி இப்படித்தான் எடுக்கப்பட்டதா?;

நெட்டிசன்: சமீபத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சி சேனலுக்கு வி.கே. சசிகலா பேட்டி கொடுத்தார்க அல்லவா.. அது இப்படித்தான் அளிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..…

ஓ.பி.எஸ்ஸூக்கு ஆதரவா இல்லையா…! : : குழப்பும் சுப்பு

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிப்பார்களா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக ஆளும்கட்சியான அ.தி.மு.க. தற்போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்…

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா…கவர்னரிடம் எம்எல்ஏ.க்கள் ஆதரவு கடிதம் கொடுத்தார்

சென்னை: தமிழக சட்டமன்ற குழு தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆட்சி அமைக்க உரிமை…

அமைச்சர் பாண்டியராஜனை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசிவருகிறது. எனினும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் சசிகலா வசம் உள்ளனர். இது மக்களுக்கு…

‘‘உறுதியாக நல்லது நடக்கும்’’…கவர்னரை சந்தித்த பின் ஓ.பி.எஸ். பேச்சு

சென்னை: தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ராஜ்பவனில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்,…