Category: தமிழ் நாடு

மெரினாவில் போராட்டக்காரர்கள்.. தியேட்டரில் முதல்வர் ஓ.பி.எஸ்.!

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், , ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினாவில்நேற்று காலை முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில்…

அலங்காநல்லூரில் 21ஆம் தேதி ஜல்லிக்கட்டு!: சீமான் அறிவிப்பு

அலங்காநல்லூரில் வரும் 21ஆம் தேதி தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அலங்கநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடியதால் கைது…

ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை!: தீபா பல்டி

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லிவந்த அவரது அண்ணன் மகள் தீபா தற்போது, “ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை” என்று மாற்றிச் சொல்லியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர்…

மெரினா: செல்போன் லைட் வெளிச்சத்தில் இரவிலும் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் சென்னை மெரினா கடற்கரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் செல்போன் லைட் வெளிச்சத்தில் போராட்டம் தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை…

சரத்குமாரை திருப்பி அனுப்பிய போராட்டக்கார்கள்

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரகணக்கானோர் போராடி வருகிறார்கள். அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களைச் சந்திக்க திரைத்துறை, அரசியல் தலைவர்கள் சென்று…

இந்த ஜல்லிக்கட்டு நேரத்தில் நினைவு கொள்ளவேண்டிய முத்துக்குமாரனின் இறுதி ஊர்வல சம்பவங்கள்!

2009ம் ஆண்டு ஈழத்தமிழர்க்காக தீக்குளித்து மாண்ட முத்துக்குமாரை அத்தனை விரைவில் மறக்கமுடியாது. அவரது மரணத்தைவிட கூடுதலாக அனைவரின் மனதையும் பாதித்தது,அவர் எழுதிய கடிதம். அக் கடிதத்தில் முக்கியமாக…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம்…… 38 பேர் விடுவிப்பு

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் விரிவடைந்ததை தொடர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 38 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று…

எம்.பி., எம்.எல்.ஏக்களே குரல் கொடுங்கள் : ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இங்கு போராடும் இளைஞர்கள் சார்பாக, பேசிய வினோத் என்ற இளைஞர் பேசியதாவது: “எங்களது கோரிக்கை மூன்றுதான். மத்திய அரசு…

அரசியல் கட்சியினரே வராதீர்! : அலங்காநல்லூர் போராட்டக்காரர்கள் கட்டளை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கான போராடத்தை, தமிழக இளைஞர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டத்தை ஆதரிப்பதாக கூறி கார்த்திக் சுப்புராஜ், ஜிவி பிரகாஷ், இயக்குநர் அமீர் உள்ளிட்ட…

அலங்காநல்லூர்: கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை: பணிந்தது தமிழக அரசு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில்போ போராட்டம் நடத்தியவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதற்கு பணிந்த தமிழக அரசு, கைது…