ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில்போ போராட்டம் நடத்தியவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதற்கு பணிந்த தமிழக அரசு, கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில்போ போராட்டம் நடத்தியவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. இதற்கு பணிந்த தமிழக அரசு, கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.