22 தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி விருது!
டில்லி, குடியரசு தின விழவில் வழங்கப்படும் ஜனாதிபதி விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 22 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வருடம்தோறும் குடியரசு தின விழாவை ஒட்டி, வீர தீர…
டில்லி, குடியரசு தின விழவில் வழங்கப்படும் ஜனாதிபதி விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 22 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வருடம்தோறும் குடியரசு தின விழாவை ஒட்டி, வீர தீர…
சென்னை, நாளை நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். நாளை குடியரசு தின விழா நாடு…
அருப்புக்கோட்டை, ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல ஏன் போராட்டத்துக்கு போனாய் என்று கண்டித்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார்…
சென்னை, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது காரணமாக தமிழக அரசு இன்று மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. தமிழக…
சென்னை, பிரதமருக்கு, முதல்வருக்கும் உள்ள உறவை தம்பிதுரை சீர்குலைக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார். மேலும் தீய சக்தி நடராஜனை உடனே வேளியேற்றுங்கள் எனவும்…
சென்னை, காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ,இதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.…
சென்னை, ஜல்லிக்கட்டுக்கான போராட்ட முடிவில் மெரினாவில் நடைபெற்ற வன்முறை குறித்து உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தி வருகிறது. அதன் அறிக்கை இன்று வெளியிடப்படும் என தெரிகிறது.…
சென்னை, மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து நடைபெற்ற வன்முறை காரணமாக மெரினாவை ஒட்டி பகுதிகளில் காவல்துறையினரின் தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டு பேராட்டக்காரர்களை…
சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக போராடி வந்த இளைஞர்கள் நேறறு இரவு வெளியேறினார்கள். இதன் காரணமாக மெரினாவில் கடந்த 8 நாளாக நீடித்த ஜல்லிக்கட்டு போராட்டம்…
சென்னை, சன்நியூஸ் விவாதத்தில் பேசிய முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி மெரினாவில் நடந்தது போராட்டம் அல்ல பிக்னிக் என்றார். அவரது கருத்துக்கு ஜல்லிக்கட்டு குறித்த விவாதத்தில் கலந்து…