Category: தமிழ் நாடு

சென்னை வன்முறையில் 100 போலீஸ் காயம்

சென்னை: சென்னையில் இன்று நடந்த வன்முறை சம்பவங்களில் 100 போலீசார் காயமடைந்தனர். மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டத்தில் இன்று வன்முறை வெடித்தது. ஐஸ் ஹவுஸ்…

மெரினா போராட்டம் முடிவுக்கு வந்தது

சென்னை: சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். நிரந்தர சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாகவும்…

போராட்டத்தில் சமூகவிரோதிகள் நுழைந்துவிட்டனர்! போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள்!: நடிகர் ரஜினி வேண்டுகோள்

ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்துக்குள் சமூகவிரோதிகள் சிலர் புகுந்துவிட்டார்கள். ஆகவே மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேறியது

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேறியது. தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுனர் உரை முடிந்தவுடனன்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: அம்பை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 7 அம்பை அஸ்தினாபுரமே உறங்குகிறது. அந்தப்புரத்தை காவல் காக்கும் அலிகளும் தூங்கி விட்டனர். இதற்காகவே காத்திருந்ததுபோல் படுக்கையிலிருந்து எழுகிறாள் அம்பை. நாலைந்து தீப்பந்தங்கள் காற்றிலே நடித்துக்…

ஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழக அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை! கமல்

கென்னை, அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது தாக்குதல் நடத்தியது, அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை என்று கமல் டுவிட் செய்துள்ளார். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில்…

26ந்தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு கைவிடப்படுகிறது! அன்புமணி அறிவிப்பு

சென்னை, வரும் 26ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி கைவிடப்படுவதாக அன்புமணி அறிவித்து உள்ளார். தமிழகம் முழுவதும் தடையைமீறி வரும் 26ந்தேதி (குடியரசு தினம்)…

தமிழகத்தில் மத்திய படைகளை அனுப்ப உள்துறை அமைச்சம் முடிவு?

சென்னை, தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அமைதியான ஜல்லிக்கட்டு போராட்டம் இன்று வன்முறை போராட்டமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்திற்குள் மத்திய படையை அனுப்ப மத்திய அரசு…

இன்று மாலையுடன் சென்னை, திருச்சியில் போராட்டம் வாபஸ்!

தமிழகத்தில் ஜல்லிகட்டுக்காக போராடி வந்த இளைஞர்களை போலீசார் வலுக்கட்டாயக வெளியேற்றியதால் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பல இடங்களில் போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்…

ஜல்லிக்கட்டு போராட்டம்: 6 நாட்கள் காத்திருந்தவர்கள், 2 மணி நேரம் காத்திருக்க முடியாதா? ராமதாஸ்!

சென்னை, கடந்த 6 நாட்களாக காத்திருந்தவர்கள் 2 மணி நேரம் காத்திருக்க முடியாதா என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம் முழுவதும்…