Category: தமிழ் நாடு

எடப்பாடிக்கு பலப்பரீட்சை……18ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 18ம் தேதி சட்டசபை கூடுகிறது. அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க…

ஓபிஎஸ் மீண்டும் முதல் அமைச்சராவது சாத்தியமில்லை

சென்னை: சட்டமனறத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதல்வர் நாற்காலியை பிடிக்க முடியாது என்பது தெளிவாகிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வராக எடப்பாடி…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய அதிர்ச்சி வீடியோ!

தமிழக முதல் அமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்களுடன் அறப்போர் இயக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கும், மணல் மோசடி மன்னன்…

பன்னீர் வீடு மீது கல்வீசி தாக்குதல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த…

தமிழக்ததில் நிலையான ஆட்சி அமைய பாஜகவே தடையாக இருக்கிறது!: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாஜகவே தடையாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தமிழகத்தில் அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. பரபரப்பான பல அரசியல்…

சசிகலா குடும்பத்தினருக்கு முன் வரிசை! பணிவுடன் பதவியேற்ற அமைச்சர்கள்

சென்னை: அதிமுக சசிகலா அணி சார்பாக முதல்வராக முன்னிறுத்தப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. இவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநர்…

தமிழக புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு! (படங்கள்)

சென்னை, தமிழகத்தின் 13வதுமுதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி ஏற்பு உறுதிமொழியும், ரகசிய…

தமிழக புதிய முதல்வராக எடப்பாடி பதவி ஏற்றார்!

சென்னை, தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார். சரியாக 4.35 மணிக்கு கவர்னர் வந்ததும் விழா ஆரம்பமானது. 4.40 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி. முதல்வராக…

 இரட்டை இலை சின்னத்தை முடக்க மைத்ரேயன் மனு

டில்லி: அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி. மைத்ரேயன் இன்று டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தார். அப்போது அவர், “அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா…

தினகரன் விவகாரம்: உட்கட்சி பிரச்சினை என்றுதான் கூறினேன்: திருநாவுக்கரசர் விளக்கம் 

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா, தனது உறவினர் டி.டி.வி. தினகரனை அக் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக நியமித்தார். இது குறித்து பல்வேறு மட்டங்களில் விமர்சனங்கள் எழுந்தன. “சசிகலாவின் குடும்ப…