திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவர் கொலை! போலீஸ் குவிப்பு!!
திருப்பூர், பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாரதியஜனதா கட்சியை…