Category: தமிழ் நாடு

நாட்டிலேயே, முன்னேறிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் : இந்தியா டுடே விருது

டில்லி, நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக பிரபல இதழான இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்து உள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால்,…

கருணாநிதி உடல்நலம்: நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்தோர் விவரம்…

சென்னை, திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக கடந்த மாதம் 25ந்தேதேதி திமுக தலைமை அறிக்கை மூலம் தகவல் வெளியிட்டது. வழக்கமாக உட்கொண்டு வரும்…

முதல்வருக்கு சித்த வைத்திய சிகிச்சை அளிக்க தயார்! பத்தே நாட்களில் குணம் தெரியும்!: சித்தர் கா. திருத்தணிகாசலம்

ஒரு மாதத்துக்கும் மேலாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில், சித்த மருத்துவர்கள் பலரும், “சித்தவைத்தியத்தில் சிகிச்சை பெற்றால் முதல்வர்…

தமிழகத்தில் ஆட்சி: பகல் கனவு காண்கிறது திமுக! வைகோ..

நாகர்கோயில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதாக கூறுவது, பகல் கனவு காண்பது போலானது என்று வைகோ கூறினார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 4 மாதங்களிலேயே, திமுக ஆட்சி…

விவசாயி தற்கொலை: 10லட்சம் நஷ்டஈடு வழங்க திருநாவுக்கரசர் கோரிக்கை!

சென்னை, தற்கொலை செய்துகொண்ட திருத்துறைப்பூண்டி விவசாயிக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு, தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூர்…

நாளை GroupIV தேர்வு : 5451 பணியிடத்துக்கு 15 லட்சம் பேர் போட்டி!

சென்னை, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) 5 ஆயிரத்து 451 காலிப்பணி இடங்களுக் கான GroupIV தேர்வு நாளை மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா…

சென்னை: செக்ஸ் டார்ச்சர் செய்த பெண் வக்கீலை கொன்ற இளைஞர்

சென்னை: செக்ஸ் அடிமைபோல நடத்தியதால் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தேன் என்று, சென்னை பெண் வக்கீல் கொலையில் கைது செய்யப்பட்ட நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.…

வெற்றி நிச்சயம்: TNPSC Group4 தேர்விற்கான ஆலோசனை….

NPSC Group4 தேர்விற்கான ஆலோசனை…. முதலில் பயம், பதற்றத்திலிருந்து வெளியே வாருங்கள். வெற்றிக்கான முதல் தடை அவைதான். ரிலாக்ஸாக மனக்குழப்பம் இல்லாமல் தேர்வுக்குத் தயாராகுங்கள். தேர்ச்சி மட்டும்தான்…

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்

திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று…

ஜெயலலிதா உடல்நலம்: அவதூறு வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன்!

சென்னை, முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து…