Category: தமிழ் நாடு

ஜெ.வால் நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், இன்று துணைபொதுச்செயலாளர்! சசிகலா அறிவிப்பு

சென்னை, அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தற்போதைய தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்து உள்ளார். ஏற்கனவே ஜெயலலிதாவால் 2011ம் ஆண்டு சசிகலாவின் உறவினர்களான…

காரில் பெங்களூரு செல்கிறார் சசிகலா

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இன்னும் சிறிது நேரத்தில் சாலை மார்க்கமாக பெங்களூரு கிளம்புகிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள்…

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் – இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!

இன்று, ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை இன்று விண்ணில் ஏவி சாதனை படைக்க இருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இன்று…

 என்ன செய்யப்போகிறார் கவர்னர்? : மூன்று வாய்ப்புகள்

சென்னை: சிக்கலான அரசியல் சூழல் நிலவும் இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர், சட்டப்படி மூன்று முடிவுகளை எடுக்க முடியும் என்று சட்டவல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அ.திமு.க. (சசிகலா) அணியைச்…

ஆளுநரிடம் எடப்பாடி அளித்த எம்.எல்.ஏ. பட்டியலில் போலி கையெழுத்துகள்?

தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்று அ.தி.மு.க, (சசிகலா) தரப்பின் சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் அளித்த பட்டியலில் போலி கையெழுத்துகள் இருப்பதாக பரபரப்பு தகவல்…

ஒற்றுமையாக இருங்கள்….எம்எல்ஏ.க்களிடம் சசிகலா உருக்கம்

சென்னை: கூவத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்களும்…

பன்னீருக்கு தீபா ஆதரவு…..ஜெ. நினைவிடத்தில் இருவரும் சந்திப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 9.30 மணிக்கு வந்தார். அங்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரத்தில்…

எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போட்ட ஓபிஎஸ்

சென்னை: பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது பன்னீர்செல்வம் வழங்கி ஒரு கடிதத்தை மைத்ரேயன் கவர்னரிடம் வழங்கியுள்ளார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று…

ராஜ்பவனுக்கு டிஜிபி டிகே ராஜேந்திரன் வருகை

தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்ல் நிலவும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு, தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் வந்திருக்கிறார். தமிழக ஒழுங்கு குறித்து ஆளுநர்…

ஒரு வருடத்துக்கு முன்பே இந்தத் தீர்ப்பு வந்திருக்கக்கூடாதா?: அன்புமணி ராமதாஸ் வருத்தம்

சென்னை, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு சற்று முன்கூட்டியே வந்திருக்கக்கூடாதா என வருத்தம் தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, ஓராண்டுக்கு முன் இந்தத் தீர்ப்பு வந்திருந்தால்…