உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் கவுல்!
டில்லி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை…
டில்லி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை…
சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல்களை தொடர்ந்து ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து நேற்று மாலை சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக…
சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பன்னீர்செல்வம் பதவி ஏற்றதை தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்து உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை…
சென்னை, ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரியதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில்…
சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக, ஓபிஎஸ் வலுக்கட்டாயமாக சசிகலா தரப்பினரால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால், அவருக்கு சிறை…
சென்னை, தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு…
ஈரோடு, “.ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே.. அவர் உயிரோடு இருந்தபோது எந்த அளவுக்கு அடி வாங்கி இருப்பார்?” என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ்…
“எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே சந்தேகம்தான்” என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று காலை கோவையில் இன்று செய்தியாளர்களை…
சென்னை: சசிகலாவின் பினாமியாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நேற்று பதவி ஏற்றுள்ளார். நாளை தமிழக சட்ட மன்ற பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். இந்நிலையில் முன்னாள்…
சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலை தொடர்ந்து, சசிகலாவின் பினாமியான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நேற்று மாலை பதவி ஏற்றார். இதற்கிடையில் கோவையில் இருந்து சென்னை…