சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் அணியினர் வலியுறுத்தல்!
சென்னை: நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பு, ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். சசிகலா…
சென்னை: நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் நடைபெற இருக்கும் வாக்கெடுப்பு, ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். சசிகலா…
சென்னை, அ.தி.மு.க.வில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக மதுசூதனன் அறிவித்துள்ளார். தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையிலான அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி…
சென்னை, நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக கட்சி கொறடா அறிவித்து உள்ளார். அதிமுகவில்…
கோவில்பட்டி: “சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது…
சென்னை: ஆளுங்கட்சியான அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக இரண்டாக பிளவு பட்டு உள்ளது. இந்நிலையில், சசிகலாவின் ஆலோசனையின்படி அதிமுகவின்…
சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வராக நேற்று மாலை பதவி ஏற்றார். அவருடன் 30 பேர் இணைந்த…
சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபை சபாநாயகர் தனபாலை ஓபிஎஸ் அணியினர் சந்தித்து பேசியது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கும், ஓபிஎஸ்சுக்கும் ஏற்பட்ட…
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வென்ற அபுபக்ர், யாருக்கு ஆதரவு என்பதை ஆலோசித்து இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். நாளை (18ம் தேதி) சட்டமன்றத்தில்…
சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளார். இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற கட்சி தலைவராகவும்…
சென்னை, மீண்டும் மாணவர்கள் கூட இருக்கிறார்கள் என்ற சமூக வலைதள தகங்களை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் ஆணையர் சேஷசாயி…