Category: தமிழ் நாடு

அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்? :  பொன்னையன் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு யூகத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.…

தமிழில் 'நீட்' தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு! பாடத்திட்டம்…..?

டில்லி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாடத்திட்டம் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.…

நான் கட்சிக்கு விசுவாசமானவன்.. வதந்திகளை நம்ப வேண்டாம்! செங்கோட்டையன்

சென்னை, நான் அதிமுகவுக்கு விசுவாசமானவன், என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் தமிழக அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். முதல்வராக…

காவிரிப் பிரச்சினை:  உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்:  வைகோ

சென்னை: காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

2வது நாள்: முதல்வரின் நண்பர் வீட்டில் தொடரும் வருமான வரி சோதனை!

சென்னை, தமிழக முதல்வர் ஓபிஎஸ்-சின் நண்பரான ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். கருப்பு பணம், கள்ளப்பணம் ஒழிப்பில் தீவிரமாக…

நாளை கூடுகிறது: தமிழக புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்!

சென்னை, முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அதைதொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர். கடந்த 5ந்தேதி இரவு முதல்வராக…

ஒரு அறிவார்ந்த, அன்பான தோழியின் இழப்பு! ஜெ. குறித்து அப்பல்லோ செவிலியர்கள்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர்கள், தங்களது அனுபவம் குறித்து தெரிவித்து வருகின்றனர். ஒரு அன்பார்ந்த, அறிவார்ந்த…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதம் குறைவு! வானிலை மையம்

சென்னை, வழக்கத்தைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதிம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய…

ஜெயலலிதா சொத்துக்கள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்! திருநாவுக்கரசர்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும், அவரது வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

அப்பல்லோ: ஜெ. வார்டை படம் எடுத்த செய்தியாளர் கைது!

சென்னை, தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வார்டை படம் எடுத்ததாக செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…