Category: தமிழ் நாடு

ஜெயலலிதா இறந்து ஒருமாதம்  ஆகி இருக்கலாம்!: முன்னாள் எம்.எல்.ஏ.  பகீர் 

மார்க்கிசஸ்ட் கட்சியைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி மிக எளிமையானவர். தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர். தொகுதி கடந்தும், பலவிசயங்களை தீர ஆராய்ந்து…

கருணாநிதி – ரஜினி தீடீர் சந்திப்பு: அரசியல்?

தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் வீடு திரும்பினார். அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கட்சியினர் எவரும் சந்திக்க…

போயஸ் இல்ல ஜெயலலிதா இருக்கையில் அமர்ந்தார் சசிகலா!

ஜெயலலிதா பலவிதங்களில் சிறப்பு குணம் வாய்ந்தவர். பொது மேடைகளில்கூட அவருக்கென்று தனித்துவமிக்க சிறப்பு இருக்கை அமைக்கப்படும். பலமுறை, அவரைத்தவிர மேடையில் உள்ள வேறு எவருக்கும் இருக்கை போடப்படாமலும்…

பெங்களூருவில் இருக்கும் ஜெயலலிதாவின் 10,500 புடவைகள், 750 செருப்புகள் இனி என்ன ஆகும்?

பெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு…

ஜெயலலிதா மறைவு:  சொத்துக்குவிப்பு என்ன ஆகும்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில், அவர் மீதப சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா,…

முதல்வர் ஜெ., மரணத்தில் மர்மம்:  நீதிமன்றம்  விசாரிக்க வேண்டும்: மன்சூர் அலிகான்

“தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், நீதிமன்றம் தானாக முன்வந்து இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவனையின் சி.சி.…

கவுதமி உருவ படம் எரிப்பு.. செருப்படி

முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கவுதமியின் உருவ படத்தை அ.தி.மு.க.வினர் எரித்தனர். ஜெயலலிதாவின். மரணம் குறித்து, சில கேள்விகளை கவுதமி எழுப்பியிருந்தார்.…

ஜெ., மரண மர்மம்… நீதிமன்றம் விசாரிக்க சுப.உதயகுமாரன் கோரிக்கை 

நெல்லை : “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று…

சசிகலா முதல்வராகிறார்?

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று, இரண்டாம் கட்ட தலைவர்கள் வற்புறுத்தி வரும் நிலையில், தமிழக முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.…

"அரசியலில் குதிப்பேன்!” : ஜெ., அண்ணன் மகள் தீபா

அரசியிலலில் ஈடுபடும் விருப்பத்தை ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வெளிப்படுத்தி உள்ளார். நியூஸ் எக்ஸ் தனியார் டிவி சானலுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது… தீபா: ஆரம்பத்தில்…