Category: தமிழ் நாடு

ஜெ. மரணம் குறித்து பரபரப்பூட்டிய ராமசீதா போலி டாக்டர்!

“நான் அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் என்றும் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே இறந்த நிலையில்தான் கொண்டுவந்தார்கள். விசாரணை கமிஷனின் உண்மையை சொல்வேன்” என்றும் சென்னை ஆர்.கே.நகரில் நடந்த ஜெ.தீபா…

எடப்பாடியை ஆதரித்தது ஏன்?  நாகை எம்.எல்.ஏ. தமிமும் விளக்கம்

தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தான், எடப்பாடி அரசை ஆதரித்ததற்கான காரணத்தை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். கடந்த 18ம் தேதி தமிழக சட்டசபாயில், தனது…

தானே சட்டையைக் கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்!: சொல்கிறார் ஒரு டைலர்

நெட்டிசன்: நேற்று சட்டபசையில் நடந்த அமளியில், தான் தாக்கப்பட்டதாகவும், தனது சட்டை கிளிக்கப்பட்டதாகவும் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினர் கிழிந்த உடையுடன் பேட்டிகளும் அளித்தார்.…

சட்டப்பேரவை அமளி குறித்து விளக்கம் கேட்கிறார் ஆளுநர்

சென்னை: நேற்று (18.02.2017) நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர். நேற்று, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான…

எந்த இடத்தில் நீங்கள் நேர்மையை வெளிப்படுத்தினீர்கள், சசிகலா?

ஏழுமலை வெங்கடேசன்: 75 நாட்கள் அப்பல்லோவில் ஒரு முதலமைச்சரை., உங்களை மட்டுமே நம்பிய ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு சென்றீர்கள்.. வைத்திருந்தீர்கள்.. எவ்வளவோ பேர் கேட்டார்கள்.. எங்குமே வெளிப்படைத்தன்மை…

எடப்பாடி வென்றது ஜனநாயகப் படுகொலை!: சீமான்

திருத்தணி: எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயகப்படுகொலை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். . இதுகுறித்து பொன்னேரியில்…

“சசிகலாவின்அடிமை” என்று இணையத்தில் பதியப்பட்ட எடப்பாடிபழனிச்சாமி

சென்னை: சசிகலாவின் அடிமை என்று விக்கிபீடியாவில் நையாண்டி செய்யப்பட்ட பதிவு தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக வலம் வருகிறது. விக்கிப்பீடியா என்பது தகவல் களஞ்சியமாக போற்றப்படும் ஓர்…

தன் ரசிகர்களுக்கே உண்மையாக  இல்லாதவர்கள்!: ரஜினிமீது தயாரிப்பாளர் மறைமுக தாக்கு

சென்னை: ‘சிரிக்க விடலாமா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு, ரஜினி மீது என்ன கோபமோ, தாக்கிவிட்டார் மனிதர். “ஹீரோவுக்கு பில்ட் அப்…

சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிப்.22-ல் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்: ஸ்டாலின்

சென்னை: சட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்…

கண்ணை விற்று ஓவியம்! இயற்கையை விற்று மீத்தேன்!

மத்திய அரசின் தேவையில்லாத ராணுவச் செலவீனங்கள், இமாலய ஊழல்கள், பொருந்தாத சந்தைப் பொருளாதாரம், 500,1000 ரூபாய்த் தாள் மதிப்பிழக்கம் எனச் சூறையாடப்பட்டு, தற்போது இந்தியப் பொருளாதாரம் அதள…