Category: தமிழ் நாடு

6 மாதம் உபயோகம்: ரேசன் கார்டுக்கு உள்தாள் ஒட்டும்பணி விரைவில் ஆரம்பம்….?

சென்னை, தமிழகம் முழுவதும் ரேசன் அட்டையில் மேலும் 6 மாதம் உபயோகப்படும் வகையில் உள்தாள் ஒட்டும் பணி விரைவில் ஆரம்பமாகும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்து…

பொதுச்செயலாளர் ஆக சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அ.தி.மு.க. பிரமுகர் கேள்வி

சென்னை, அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது அதிமுக பிரமுகர் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில்…

சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறேனா?: ஜெ. அண்ணன் மகன் தீபக்

சசிகலாவின் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாக சொல்வது தவறு என்று ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரி சோதனை

தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன்ராவ்…

கருணாநிதி உடல் நிலை

ஏழாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் இன்னும் இரு நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை…

ஜெ. மரணத்தில் மர்மம்..ஜனாதிபதியிடம் சசிகலா புஷ்பா மனு

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…

சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த…

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்… ஐதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடி ஐதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று பொதுநல…

மின்னணு பரிவர்த்தனை: மத்திய அரசின் காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற முடியாது!: புதுவை முதல்வர்  காட்டம்

“மத்திய அரசு வலியுறுத்தும் மின்னணு பணப் பரிவர்த்தனையை செயல்படுத்த புதுச்சேரி மாநிலத்தில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை. ஆகவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். இதற்கு மத்திய…

மக்களே பீதி வேண்டாம்: இனிமேல் 'நோ புயல்'! வானிலை மையம்!

சென்னை, தமிழகத்தில் இனிமேல் புயலுக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இனி புயலுக்கு வாய்ப்பில்லை, ஆகவே பொதுமக்கள் வலைதளங்கள் வாயிலாக பீதியை…