Category: தமிழ் நாடு

ஸ்டான்லி மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு! பெண் கைது

சென்னை, வட சென்னையில் உள்ள பிரபலமான அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த தம்பதியினரின் குழந்தை திடீரென காணாமல் போனது. பரபரப்பான இந்த பிரச்சினை குறித்து தீவிர…

அடுத்தாண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்

சென்னை: சந்திரயான் -2 விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளித்துறை ஆய்வகத்தின் தலைவர் கிரண்குமார் தெரிவித்தார். சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்…

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்!

டில்லி, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் பதவி…

‘நீட்’ சட்டத்துக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்! ஸ்டாலின்

சென்னை, தமிழக மாணவர்கள் நலன் கருதி மே 7-ந்தேதிக்கு முன்பே ‘நீட்’ சட்டத்துக்கு, ஜனாதிபதி ஒப்புதலை உடனே பெற வேண்டும் எனவும், மாணவர்களின் வாழ்க்கையோடு அதிமுக அரசு…

தமிழகத்தில் 981 கி.மீ தூரம் எரிவாயு குழாய் பதிப்பு: மாபெரும் போராட்டம்! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை, தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்கள் வழியாக புதிய எரிவாயு கொண்டு செல்லும் குழாய் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் விவசாயம் அடியோடு…

ஹைட்ரோகார்பன் போராட்டத்தை சிலர் தூண்டிவிடுகின்றனர்: தமிழிசை குற்றச்சாட்டு!

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களை சில அரசியல்வாதிகள் தூண்டிவிடுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குமுன் வடகாடு,…

ரஜினியை சந்தித்து ஏன்?:  கருணாஸ் பேட்டி

நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்தோட்ட இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். சமீபகாலமாகவே கருணாஸை சுற்றி சர்ச்சைக்குறிய செய்திகள்…

ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார்: சசிகலா மீது பி.எச்.பாண்டியன் சரமாரியான குற்றச்சாட்டு!

சென்னை, அதிமுகவின் முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவருமான பிஎச். பாண்டியன், மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி தலைவர் மனோஜ்பாண்டியன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று…

கழிப்பறை கூட அமைத்துத் தர முடியாத எடப்பாடி ஈழம் பற்றி பேசுவதா?: இலங்கை கட்சி  காட்டம்

கொழும்பு: “மக்களுக்கு கழிப்பறைகளைகூட அமைத்துத்தர முடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழம் குறித்து பேசுவதா” என்று இலங்கை சுதந்திரக் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில்…

உயர் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து!: உச்சநீதிமன்றம்

டில்லி: கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற…