Category: தமிழ் நாடு

தனியரசு எம்.எல்.ஏ.வை கைது செய்யாவிட்டால் போராட்டம்!: காங்கேயம் மக்கள் கொதிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஆலாம்பாடி கிராமத்தில் உள்ளது பழனியாண்டவர் கோவில். கடந்த செய்வாய்க்கிழமை இங்கு நடைபெற்ற விழாவில் தொகுதி எம்.எல்.ஏ.வான உ.தனியரசுவும் கலந்துகொண்டார். அப்போது சாலை…

மீத்தேன் ஆய்வுக்காகத்தான் கையெழுத்திட்டேன்! ஸ்டாலின் சமாளிப்பு

புதுக்கோட்டை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 15 நாட்களாக நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்,.…

நாங்கள் வரத் தயார்: 64 எம் எல் ஏக்கள் ஓ.பி.எஸ்-க்கு தூது!  

சிவகாசி: “சசிகலாவின் பினாமி ஆட்சியை ஆதரிக்கும் 64 எம்.எல்.ஏ.,க்கள் பன்னீருக்கு ஆதரவு தர தயாராக இருக்கின்றனர்” என சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ., பாலகங்காதரன் தெரிவித்தார். அவர் கூறுகையில்,…

மத நம்பிக்கை.. மக்களும் டுபாக்கூர்களும்…

மத நம்பிக்கை.. மக்களும் டுபாக்கூர்களும்.. – ஏழுமலை வெங்கடேசன் உலகின் ஒவ்வொரு மதமும் கட்டாயம் பலதரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியே இருக்கும். சில விஷயங்கள் மிகவும் மதி நுட்பம்…

அஜீத் படம் எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டம்!

பெங்களூரு, கர்நாடகாவில் நடிகர் அஜீத் நடித்து டப் செய்யப்பட்டுள்ள சத்யதேவ் ஐபிஎஸ் படத்தை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதன் காரணமாக அஜீத் படம் திரையிடப்படுவது…

ஜெ.சிகிச்சையில் மர்மம்: ஓ.பி.எஸ் சொன்ன புதுதகவல்!

சென்னை: ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறிய சில தகவல்கள் தனக்கு வேதனையை ஏற்படுத்தியதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று தனது இல்லத்தில்…

நீட் தேர்வை எதிர்த்து: 13-ந்தேதி தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! திருநாவுக்கரசர்

சென்னை: மத்திய மாநில அரசுகளை கண்டித்து வரும் 13ந்தேதி தமிழக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை…

கேரள ராணுவ வீரர், நாசிக் அருகே மர்ம மரணம்! கொலையா?

நாசிக், கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் நாசிக்கில் உள்ள படைப்பிரிவு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை சென்று ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ள…

தமிழகத்தில் வறட்சி நிலவுகையில் கோக், பெப்சிக்கு தண்ணீரை தாரை வார்ப்பதா? : அன்புமணி ஆதங்கம்

சென்னை: “தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவும் சூழலில் பெப்சி, கோக் ஆகிய நிறுவனங்களுக்கு தண்ணீரை தாரை வார்ப்பது ஏற்க முடியாது” என்று பாமக இளைஞரணித் தலைவரி…

ஹைட்ரோ கார்பன் எனும் எமன்! தொடர்….3

பேராசிரியர் ராஜ்மோகன் பகுதி-3 முன்னதாக மார்ச் 2015ல், பார்லிமெண்டில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ரெங்கராஜனின் கேள்விக்குப் பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில்…