வரும் 31ம் தேதி சசிகலா பதவி ஏற்கிறார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா வரும் 31ம் தேதி பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச்…
சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா வரும் 31ம் தேதி பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச்…
சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பது எப்போது என்ற கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில்…
சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த்…
சென்னை: அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இணையத்தளங்களிலோ பொது வெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம் என தி.மு.க தலைமை ரகசிய உத்தரவிட்டுள்ளது.…
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கடந்த செப்டம்பர்…
சென்னை, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு மாற்று கட்சியினர் சார்பாக கூறப்பட்ட…
சென்னை, அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, சசிகலா புஷ்பா தாக்கல் செய்த அவசர மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. இன்று கூடிய அதிமுக பொதுக்குழுவில் ஜெயலலிதாவின்…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா, இன்று ஜெயலலிதாவாக மாறி காட்சியளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல, அதே நிற சேலையில் பளிச்சென்று மேக்கப்போடு கலக்கலாக…
சென்னை, சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் பொறுமை காக்க…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மறியல் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடைபெற்ற…